ஞாயிறு, மே 27, 2012
குறள் காட்டும் பாதை
இன்றைய குறள்
அதிகாரம் 37, அவா அறுத்தல்
ஆரா இயற்கை அவாநீப்பின் அந்நிலையே
பேரா இயற்கை தரும்.
(370)
பொருள்:
ஒரு போதும் நிரம்பாத இயல்புடைய அவாவைக் கைவிட்டால், அப்போதே அழிவில்லாத மாறாத இன்பவாழ்வைப் பெறலாம்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
‹
›
முகப்பு
வலையில் காட்டு
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக