புதன், மே 23, 2012
குறள் காட்டும் பாதை
இன்றைய குறள்
அதிகாரம் 37, அவா அறுத்தல்
அஞ்சுவதோ ரும் அறனே; ஒருவனை
வஞ்சிப்பதோ ஓரும் அவா.
(366)
பொருள்:
ஒருவன் அவாவிற்கு(ஆசைக்கு) அஞ்சி வாழ்வதே அறம். ஏனெனில் ஒருவனைச் சோர்வுகண்டு கெடுத்து வஞ்சிப்பது ஆசையே.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
‹
›
முகப்பு
வலையில் காட்டு
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக