வெள்ளி, மே 11, 2012
குறள் காட்டும் பாதை
இன்றைய குறள்
ஐயணர்வு எய்தியக் கண்ணும் பயம்இன்றே
மெய்யுணர்வு இல்லா தவர்க்கு.
(354)
பொருள்:
மெய்யுணர்வு இல்லாதவர்க்கு, ஐம்புலன்களில் உணர்வுகளையெல்லாம் முழுமையாகப் பெற்றுள்ள போதிலும் பயன் இல்லை.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
‹
›
முகப்பு
வலையில் காட்டு
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக