செவ்வாய், மே 01, 2012
குறள் காட்டும் பாதை
இன்றைய குறள்
இயல்புஆகும் நோன்பிற்குஒன்று இன்மை; உடைமை
மயல்ஆகும் மற்றும் பெயர்த்து.
(344)
பொருள்:
தவம் செய்வதற்கு ஒரு பற்றும் இல்லாதிருத்தல் இயல்பாகும். பற்று இருந்தால் மீண்டும் மயங்குவதற்கு வழி உண்டாகும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
‹
›
முகப்பு
வலையில் காட்டு
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக