திங்கள், மே 21, 2012
குறள் காட்டும் பாதை
இன்றைய குறள்
அதிகாரம் 37, அவா அறுத்தல்
தூஉய்மை என்பது அவாஇன்மை; மற்றுஅது
வாஅய்மை வேண்ட வரும்.
(364)
பொருள்:
தூய்மையான நிலையென்பது அவா இல்லாத நிலையாகும். அந்நிலை வாய்மையை விரும்பி நடந்தால் தானாகவே நம்மை வந்து சேரும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
‹
›
முகப்பு
வலையில் காட்டு
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக