வியாழன், மே 03, 2012
குறள் காட்டும் பாதை
இன்றைய குறள்
யான்எனது என்னும் செருக்குஅறுப்பான் வானோர்க்கு
உயர்ந்த உலகம் புகும்.
பொருள்:
உடலை 'யான்'எனவும்,பொருள்களை 'எனது'எனவும் நினைக்கின்ற மயக்கத்தைப் போக்குகின்றவன் வானோர்க்கும் எட்டாத உயர்ந்த உலகம் போவான்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
‹
›
முகப்பு
வலையில் காட்டு
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக