புதன், ஏப்ரல் 04, 2012
குறள் காட்டும் பாதை
இன்றைய குறள்
தன்உயிர்க்கு இன்னாமை தான்அறிவான் என்கொலோ
மன்உயிர்க்கு இன்னா செயல்.
(318)
பொருள்:
பிறர் செய்யும் தீங்குகள் தன் உயிர்க்குத் துன்பம் தருவதை அனுபவித்து அறிபவன், பிற உயிர்களுக்குத் தான் துன்பம் செய்வது என்ன காரணத்தாலோ?
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
‹
›
முகப்பு
வலையில் காட்டு
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக