செவ்வாய், பிப்ரவரி 28, 2012
குறள் காட்டும் பாதை
இன்றைய குறள்
களவின்கண் கன்றிய காதல் விளைவின்கண்
வீயா விழுமம் தரும்.
(284)
பொருள்:
களவு செய்வதில் உண்டாகும் மிகுந்த விருப்பம், பயன் விளையும்போது அகலாத வருத்தத்தை அளிக்கும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
‹
›
முகப்பு
வலையில் காட்டு
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக