சனி, ஆகஸ்ட் 20, 2011
குறள் காட்டும் பாதை
இன்றைய குறள்
அறன்அறிந்து வெஃகா அறிவுடையார்ச் சேரும்
திறன்அறிந்து ஆங்கே திரு
(179)
பொருள்:
பிறர் பொருளை விரும்பாதிருத்தலே அறம் என்று கருதி ஒழுகும் அறிவுடையாரைச் சேர்தற்குரிய உபாயத்தை அறிந்து திருமகள் தானே சென்றடைவாள்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
‹
›
முகப்பு
வலையில் காட்டு
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக