வியாழன், ஆகஸ்ட் 04, 2011
குறள் காட்டும் பாதை
இன்றைய குறள்
அழுக்கற்று அகன்றாரும் இல்லை;அஃது இல்லார்
பெருக்கத்தில் தீர்ந்தாரும் இல் (170)
பொருள்:
பொறாமைப்பட்டுப் புகழோடு புவியில் வாழ்ந்தவரும் இல்லை. பொறாமை இல்லாமையால் புகழும் பெருமையும் இன்றி வறுமையுற்றவரும் இல்லை.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
‹
›
முகப்பு
வலையில் காட்டு
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக