வியாழன், ஆகஸ்ட் 11, 2011
குறள் காட்டும் பாதை
இன்றைய குறள்
இலம்என்று வெஃகுதல் செய்யார் புலம்வென்ற
புன்மைஇல் காட்சி யவர்.
(174)
பொருள்:
ஐம்புலன்களையும் வென்ற நல்லறிவினையுடைய சான்றோர் தம் வறுமையைப் போக்கிக் கொள்வதற்காகப் பிறர் பொருளை விரும்பமாட்டார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
‹
›
முகப்பு
வலையில் காட்டு
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக