சனி, ஆகஸ்ட் 13, 2011
குறள் காட்டும் பாதை
இன்றைய குறள்
அருள்வெஃகி ஆற்றின்கண் நின்றான் பொருள்வெஃகிப்
பொல்லாத சூழக் கெடும்.
(176)
பொருள்:
அருளாகிய அறத்தை விரும்பி அவ்வறத்தின் வழியாகிய இல்லறத்தில் நின்றவன் பிறர் பொருளை விரும்பிக் குற்றமான வழிகளை எண்ணினால் அழிந்து போவான்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
‹
›
முகப்பு
வலையில் காட்டு
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக