திங்கள், ஆகஸ்ட் 08, 2011
குறள் காட்டும் பாதை
இன்றைய குறள்
படுபயன் வெஃகிப் பழிப்படுவ செய்யார்
நடுவுஅன்மை நாணு பவர்
(172)
பொருள்:
நடுவு நிலைமை தவறினால் வரும் அழிவுக்கு அஞ்சுபவர், பிறர் பொருளை அபகரித்துக் கொள்வதாகிய இழிசெயலைச் செய்யமாட்டார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
‹
›
முகப்பு
வலையில் காட்டு
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக