புதன், ஆகஸ்ட் 24, 2011
குறள் காட்டும் பாதை
இன்றைய குறள்
அறம்கூறான் அல்ல செயினும் ஒருவன்
புறம்கூறான் என்றல் இனிது.
(181)
பொருள்:
அறநெறிகளைப் போற்றாதவனாகவும், அறச் செயல்களைச் செய்யாதவனாகவும் இருந்தாலும் புறம் கூறாதவன் என்று வாழ்வது நல்லது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
‹
›
முகப்பு
வலையில் காட்டு
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக