வியாழன், ஜூலை 21, 2011
குறள் காட்டும் பாதை
இன்றைய குறள்
அழுக்காற்றின் அல்லவை செய்யார் இழுக்காற்றின்
ஏதம் படுபாக்கு அறிந்து.
(164)
பொருள்:
அறிவுடையார் பொறாமை காரணமாகத் தமக்குத் துன்பம் உண்டாதலை அறிந்து அறமல்லாதவற்றைச் செய்யமாட்டார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
‹
›
முகப்பு
வலையில் காட்டு
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக