செவ்வாய், ஜூலை 19, 2011
குறள் காட்டும் பாதை
இன்றைய குறள்
விழுப்பேற்றின் அஃதுஒப்பது இல்லையார் மாட்டும்
அழுக்காற்றின் அன்மை பெறின்.
(162)
பொருள்:
ஒருவன் எவரிடத்திலும் பொறாமை கொள்ளாத பெருந்தன்மை பெறுவானாயின், அவனுக்கு அதைவிடச் சிறந்த பேறு வேறு ஒன்றும் இல்லை.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
‹
›
முகப்பு
வலையில் காட்டு
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக