திங்கள், ஜூலை 18, 2011
குறள் காட்டும் பாதை
இன்றைய குறள்
ஒழுக்காறாக் கொள்க; ஒருவன்தன் நெஞ்சத்து
அழுக்காறு இலாத இயல்பு.
(161)
பொருள்:
ஒருவன் தனது நெஞ்சத்தில் பொறாமை கொள்ளாதிருத்தலைத் தனக்குச் சொல்லப்பட்ட ஒழுக்க நெறியாகக் கொள்ளக் கடவன்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
‹
›
முகப்பு
வலையில் காட்டு
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக