ஞாயிறு, ஜூலை 17, 2011
குறள் காட்டும் பாதை
இன்றைய குறள்
உண்ணாது நோற்பார் பெரியர்; பிறர்சொல்லும்
இன்னாச்சொல் நோற்பாரின் பின் (160)
பொருள்:
அயலார் தம்மைப் பற்றிக் கூறும் கொடுஞ் சொற்களைப் பொறுத்துக் கொள்பவருக்கு, பட்டினி கிடந்து தவம் புரியும் துறவிகள் கூட ஈடாக மாட்டார்கள்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
‹
›
முகப்பு
வலையில் காட்டு
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக