திங்கள், ஜூலை 11, 2011
குறள் காட்டும் பாதை
இன்றைய குறள்
நிறைஉடைமை நீங்காமை வேண்டின் பொறையுடைமை
போற்றி ஒழுகப் படும்.
(154)
பொருள்:
ஒருவன் நற்குணங்கள் நிறைந்திருக்கும் நிலையிலிருந்து நீங்காதிருத்தலை விரும்புவானாயின் அவன் பொறுமை உடைமையை போற்றிப் பாதுகாத்தல் வேண்டும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
‹
›
முகப்பு
வலையில் காட்டு
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக