ஞாயிறு, ஜூலை 10, 2011
குறள் காட்டும் பாதை
இன்றைய குறள்
இன்மையுள் இன்மை விருந்துஒரால் வன்மையுள்
வன்மை மடவார்ப் பொறை.
(153)
பொருள்:
வறுமையுள் வறுமையாவது விருந்தினரைப் பேணாமல் நீங்குதல், அதுபோல, வல்லமையுள் வல்லமையாவது அறியாமையால் தீங்கு செய்தவரைப் பொறுத்தல் என்பதாம்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
‹
›
முகப்பு
வலையில் காட்டு
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக