சனி, ஜூலை 09, 2011
குறள் காட்டும் பாதை
இன்றைய குறள்
பொறுத்தல் இறப்பினை என்றும் அதனை
மறத்தல் அதனினும் நன்று.
(152)
பொருள்:
பிறர் தமக்குத் துன்பம் செய்தால் அவர் செய்த துன்பத்தைப் பொறுத்துக் கொள்க. அதனை அப்போதே மறந்து விடுதல், பொறுத்துக் கொள்வதைக் காட்டிலும் மிகவும் மேலானதாகும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
‹
›
முகப்பு
வலையில் காட்டு
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக