புதன், ஜூலை 06, 2011
குறள் காட்டும் பாதை
இன்றைய குறள்
நலக்குஉரியார் யார்எனின் நாமநீர் வைப்பின்
பிறர்க்குஉரியாள் தோள்தோயா தார்.
(149)
பொருள்:
கடல் சூழ்ந்த இவ்வுலகில் 'நன்மைக்கு உரியவர் யார்
?'
என்றால் பிறருக்கு உரியவளின் தோளைத் தழுவாதவரே ஆவர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
‹
›
முகப்பு
வலையில் காட்டு
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக