திங்கள், ஜூலை 04, 2011
குறள் காட்டும் பாதை
இன்றைய குறள்
அறன்இயலான் இல்வாழ்வான் என்பான் பிறன் இயலான்
பெண்மை நயவா தவன். (147)
பொருள்:
அறவழியில் இல்வாழ்க்கை வாழ்பவன் என்பவன் பிறன் மனைவியை விரும்பாதவன் ஆவான்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
‹
›
முகப்பு
வலையில் காட்டு
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக