புதன், ஜூன் 29, 2011
குறள் காட்டும் பாதை
இன்றைய குறள்
அறன்கடை நின்றாருள் எல்லாம் பிறன்கடை
நின்றாரின் பேதையார் இல்
(142)
பொருள்:
அறநெறியை மறந்து தீ நெறியில் நிற்பவர் எல்லாரினும், பிறன் மனைவியை விரும்பி அவளுடைய வீட்டு வாயிலில் நின்றவரைப் போன்ற அறிவிலிகள் இல்லை.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
‹
›
முகப்பு
வலையில் காட்டு
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக