சனி, ஜூன் 25, 2011
குறள் காட்டும் பாதை
இன்றைய குறள்
நன்றிக்கு வித்துஆகும் நல்ஒழுக்கம்; தீயொழுக்கம்
என்றும் இடும்பை தரும்.
(138)
பொருள்:
நல்லொழுக்கம் ஒருவனுக்கு அறத்திற்குக் காரணமாகி நிற்கும். தீய ஒழுக்கம் இம்மை, மறுமை ஆகிய இரண்டிலும் துன்பத்தையே தரும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
‹
›
முகப்பு
வலையில் காட்டு
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக