வெள்ளி, ஜூன் 24, 2011
குறள் காட்டும் பாதை
இன்றைய குறள்
ஒழுக்கத்தின் எய்துவர் மேன்மை; இழுக்கத்தின்
எய்துவர் எய்தாப் பழி.
(137)
பொருள்:
நல்லொழுக்கத்தால் யாவரும் உயர்வு அடைவர். ஒழுக்கம் தவறுவதால் தாம் அடையக் கூடாத பெரும் பழியையே அடைவர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
‹
›
முகப்பு
வலையில் காட்டு
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக