செவ்வாய், ஜூன் 28, 2011
குறள் காட்டும் பாதை
இன்றைய குறள்
பிறன்பொருளாள் பெட்டுஒழுகும் பேதமை ஞாலத்து
அறம்பொருள் கண்டார்கண் இல்.
(141)
பொருள்:
அயலான் மனைவியை விரும்பி நடக்கும் அறியாமை, உலகத்தில் அறமும் பொருளும் ஆராய்ந்து கண்டவரிடம் இருக்காது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
‹
›
முகப்பு
வலையில் காட்டு
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக