சனி, ஜூன் 18, 2011
குறள் காட்டும் பாதை
இன்றைய குறள்
ஒழுக்கம் விழுப்பம் தரலான் ஒழுக்கம்
உயிரினும் ஓம்பப் படும்.
(131)
பொருள்:
ஒழுக்கம் எப்போதும் மேன்மையைத் தருவதால், அந்த ஒழுக்கமே உயிரினும் மேலானதாகப் போற்றப் படுகிறது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
‹
›
முகப்பு
வலையில் காட்டு
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக