புதன், ஜூன் 08, 2011
குறள் காட்டும் பாதை
இன்றைய குறள்
அடக்கம் அமரருள் உய்க்கும் அடங்காமை
ஆர் இருள் உய்த்து விடும்.
(121)
பொருள்:
அடக்கம் ஒருவனை உயர்த்தித் தேவருள் ஒருவனாகச் சேர்க்கும். அடக்கம் இல்லாதிருத்தல் பேரிருள் ஆகிய நரகத்தில் சேர்த்து விடும்.
1 கருத்து:
Sakthy, DK சொன்னது…
correct... it will be very good if everyone follow this kural
6/09/2011 4:19 PM
கருத்துரையிடுக
‹
›
முகப்பு
வலையில் காட்டு
1 கருத்து:
correct... it will be very good if everyone follow this kural
கருத்துரையிடுக