திங்கள், ஜூன் 06, 2011
குறள் காட்டும் பாதை
இன்றைய குறள்
சொல்கோட்டம் இல்லது செப்பம் ஒருதலையா
உள்கோட்டம் இன்மை பெறின்.
(119)
பொருள்:
உள்ளத்தில் கோணுதல் இல்லாத பண்பைப் பெற்றிருந்தால், சொற்களில் கோணுதல் இல்லாதிருத்தலும் செப்பமாக உணரப்படும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
‹
›
முகப்பு
வலையில் காட்டு
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக