ஞாயிறு, மே 15, 2011
குறள் காட்டும் பாதை
இன்றைய குறள்
தினைத்துணை நன்றி செயினும் பனைத்துணையாய்க்
கொள்வர் பயன்தெரி வார்.
(104)
பொருள்:
ஒருவன் தினையளவுள்ள சிறிய உதவியைத் தமக்குச் செய்தாலும் அதன் பயன் உணர்ந்த சான்றோர் அதனைப் பனையளவு பெரிதாக மதித்துப் போற்றுவர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
‹
›
முகப்பு
வலையில் காட்டு
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக