சனி, மே 28, 2011
குறள் காட்டும் பாதை
இன்றைய குறள்
தகுதி எனஒன்று நன்றே பகுதியால்
பால்பட்டு ஒழுகப் பெறின்.
(111)
பொருள்:
அறவழி நின்று பகை, நட்பு, நொதுமல்(அயலார்) ஆகிய மூவிடத்திலும் வேறுபாடு இன்றி நடத்தலே நடுவுநிலையின் பயனாகும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
‹
›
முகப்பு
வலையில் காட்டு
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக