திங்கள், ஏப்ரல் 11, 2011
குறள் காட்டும் பாதை
இன்றைய குறள்
வருவிருந்து வைகலும் ஓம்புவான் வாழ்க்கை
பருவந்து பாழ்படுதல் இன்று.
(83)
பொருள்:
தன்பால் வந்த விருந்தினரை நாள்தோறும் போற்றி வருபவனது இல்வாழ்க்கை வறுமைத் துன்பத்தால் வருந்திக் கெடுவதே இல்லை.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
‹
›
முகப்பு
வலையில் காட்டு
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக