திங்கள், ஏப்ரல் 18, 2011
குறள் காட்டும் பாதை
இன்றைய குறள்
பரிந்துஓம்பிப் பற்றற்றேம் என்பர் விருந்து ஓம்பி
வேள்வி தலைப்படா தார்
(88)
பொருள்:
விருந்தினரைப் போற்றி அவ்வேள்வியின் பயனை அடையாத அறிவில்லாதவர், பொருளை வீணே காத்து இழந்து ஆதரவற்றவரானோம் என்று பின்னர் வருந்துவர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
‹
›
முகப்பு
வலையில் காட்டு
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக