வெள்ளி, ஏப்ரல் 29, 2011
குறள் காட்டும் பாதை
இன்றைய குறள்
துன்புறூஉம் துவ்வாமை இல்ஆகும் யார்மாட்டும்
இன்புறூஉம் இன்சொல் அவர்க்கு
(94)
பொருள்:
யாவரிடத்திலும் இன்பத்தை மிகுவிக்கின்ற இன்சொல்லை உடையவருக்குத் துன்பத்தை மிகுவிக்கின்ற வறுமை இல்லாது ஒழியும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
‹
›
முகப்பு
வலையில் காட்டு
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக