வியாழன், ஏப்ரல் 21, 2011
குறள் காட்டும் பாதை
இன்றைய குறள்
மோப்பக் குழையும் அனிச்சம்; முகம்திரிந்து
நோக்கக் குழையும் விருந்து.
(90)
பொருள்:
அனிச்சமலர் நுகர்ந்த பொழுதே வாடிவிடும். ஆனால், விருந்தினர், முகம் மாறுபட்டுப் பார்க்கிற அளவிலேயே வாடி விடுவர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
‹
›
முகப்பு
வலையில் காட்டு
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக