புதன், ஏப்ரல் 27, 2011
குறள் காட்டும் பாதை
இன்றைய குறள்
முகத்தான் அமர்ந்துஇனிது நோக்கி அகத்தானாம்
இன்சொல் இனிதே அறம்.
(93)
பொருள்:
முகமலர்ந்து இனிமையுடன் நோக்கி உள்ளம் கலந்த இனிய சொற்களைக் கூறுவதே அறமாகும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
‹
›
முகப்பு
வலையில் காட்டு
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக