சனி, ஏப்ரல் 23, 2011
குறள் காட்டும் பாதை
இன்றைய குறள்
இன்சொலால் ஈரம் அளைஇப் படிறுஇலவாம்
செம்பொருள் கண்டார்வாய்ச் சொல்.
(91)
பொருள்:
செம்மையான பொருளை அறிந்தவர்களின் வாய்ச்சொற்கள், இனிய சொற்களாய், அன்பு கலந்ததாய், வஞ்சம் இல்லாததாய் இருக்கும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
‹
›
முகப்பு
வலையில் காட்டு
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக