ஞாயிறு, ஏப்ரல் 03, 2011
குறள் காட்டும் பாதை
இன்றைய குறள்
என்பு இலதனை வெயில்போலக் காயுமே
அன்பு இலதனை அறம்.
(77)
பொருள்:
எலும்பு இல்லாத உடல் கொண்ட புழுக்கள் முதலியவற்றை வெயில் வருத்துவது (காய்வது) போல அன்பில்லாத உயிரை அறக்கடவுள் வருத்துவார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
‹
›
முகப்பு
வலையில் காட்டு
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக