ஞாயிறு, ஏப்ரல் 17, 2011
குறள் காட்டும் பாதை
இன்றைய குறள்
இனைத்துணைத்து என்பதொன்றுஇல்லை விருந்தின்
துணைத்துணை வேள்விப் பயன்.
(87)
பொருள்:
விருந்தினைப் போற்றுதலால் உண்டாகும் வேள்வியின் பயன் ஓர் அளவினை உடையது அன்று. விருந்தினரின் தகுதிக்கு ஏற்ற அளவாக அமையும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
‹
›
முகப்பு
வலையில் காட்டு
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக