வெள்ளி, ஏப்ரல் 15, 2011
குறள் காட்டும் பாதை
இன்றைய குறள்
வித்தும் இடல்வேண்டும் கொல்லோ விருந்துஓம்பி
மிச்சில் மிசைவான் புலம்.
(85)
பொருள்:
விருந்தினரை முன்னர் உண்பித்து எஞ்சியதைப் பின்பு தான் உண்டு வாழ்பவனுடைய விளைநிலத்துக்கு வித்திடுதலும் வேண்டுமா? வேண்டா. தானே விளையும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
‹
›
முகப்பு
வலையில் காட்டு
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக