வெள்ளி, ஏப்ரல் 01, 2011
குறள் காட்டும் பாதை
இன்றைய குறள்
அன்புஉற்று அமர்ந்த வழக்குஎன்ப வையகத்து
இன்புற்றார் எய்தும் சிறப்பு.
(75)
பொருள்:
இவ்வுலகில் இன்பம் அடைந்தவர் அடையும் சிறப்பு அவர் அன்புடையவராகப் பொருந்தி வாழ்ந்த வாழ்க்கையின் பயன் என்பர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
‹
›
முகப்பு
வலையில் காட்டு
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக