ஞாயிறு, மார்ச் 20, 2011
குறள் காட்டும் பாதை
இன்றைய குறள்
அமிழ்தினும் ஆற்ற இனிதேதம் மக்கள்
சிறுகை அளாவிய கூழ்
(64)
பொருள்:
தம்முடைய மக்களின் சிறு கைகளால் துழாவப் பெற்ற உணவு, பெற்றோர்க்கு அமிழ்தினும் இனிமையானதாயிருக்கும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
‹
›
முகப்பு
வலையில் காட்டு
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக