ஞாயிறு, மார்ச் 27, 2011
குறள் காட்டும் பாதை
இன்றைய குறள்
மகன்தந்தைக்கு ஆற்றும் உதவி இவன்தந்தை
என்நோற்றான் கொல்எனும் சொல்.
(70)
பொருள்:
மகன் தந்தைக்குச் செய்யும்(கடமை) பிரதியுபகாரம் "இவன் தந்தை இவனை மகனாகப் பெற என்ன தவம் செய்தானோ" என்று பிறர் புகழ்ந்து சொல்லும் சொல்லும் சொல்லேயாகும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
‹
›
முகப்பு
வலையில் காட்டு
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக