வியாழன், மார்ச் 24, 2011
குறள் காட்டும் பாதை
இன்றைய குறள்
தம்மின்தம் மக்கள் அறிவுடைமை மாநிலத்து
மன்னுயிர்க்கு எல்லாம் இனிது.
(68)
பொருள்:
தம் மக்கள் அறிவுடையவராயிருத்தல் பெற்றோராகிய தங்களுக்கு நன்மை தருவதைவிட இவ்வுலகில் வாழும் எல்லா உயிர்களுக்கும் மிக்க நன்மையையும், மகிழ்ச்சியும் தருவதாகும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
‹
›
முகப்பு
வலையில் காட்டு
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக