வியாழன், மார்ச் 17, 2011
குறள் காட்டும் பாதை
இன்றைய குறள்
பெறும்அவற்றுள் யாம்அறிவது இல்லை அறிவு அறிந்த
மக்கட்பேறு அல்ல பிற.
(61)
பொருள்:
பெறுகின்ற செல்வங்களுள், அறிவுடைய மக்களைப் பெறுவதைக் காட்டிலும் சிறந்ததாகப் பிற எதையும் நாம் கருதுவதில்லை.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
‹
›
முகப்பு
வலையில் காட்டு
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக