வியாழன், மார்ச் 10, 2011
குறள் காட்டும் பாதை
இன்றைய குறள்
தெய்வம் தொழாஅள் கொழுநன் தொழுது எழுவாள்
பெய்யெனப் பெய்யும் மழை.
(55)
பொருள்:
கடவுளை வணங்காமல் கணவனையே தெய்வமாக எண்ணி, காலையில் எழுந்து அவனைத் தொழுது வருபவள் 'பெய்' என்றால் மழையும் பெய்யும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
‹
›
முகப்பு
வலையில் காட்டு
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக