புதன், மார்ச் 09, 2011
குறள் காட்டும் பாதை
இன்றைய குறள்
பெண்ணின் பெருந்தக்க யாஉள, கற்புஎனும்
திண்மையுண் டாகப் பெறின்
(54)
பொருள்:
கற்பு நெறியுடைய பெண் ஒருவனுக்கு மனைவியாக வாய்த்தால் அதைவிடச் சிறந்த பெருமை அவனுக்கு வேறு இல்லை.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
‹
›
முகப்பு
வலையில் காட்டு
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக