வெள்ளி, பிப்ரவரி 25, 2011
குறள் காட்டும் பாதை
இன்றைய குறள்
துறந்தார்க்கும் துவ்வா தவர்க்கும் இறந்தார்க்கும்
இல்வாழ்வான் என்பான் துணை
(42)
பொருள்:
துறவிகளுக்கும், வறுமையாளர்க்கும், தன்னிடம் வந்து இரந்தவர்களுக்கும், (யாசித்தவர்களுக்கும்) இல்லறம் நடத்துகின்றவன் துணையாய் இருக்க வேண்டும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
‹
›
முகப்பு
வலையில் காட்டு
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக