புதன், பிப்ரவரி 23, 2011
குறள் காட்டும் பாதை
இன்றைய குறள்
செயற்பாலது ஓரும் அறனே; ஒருவற்கு
உயற்பாலது ஓரும் பழி. (40)
பொருள்:
ஒருவன் வாழ்நாள் முழுதும் செய்யத்தக்கது நல்வினையே; வெறுத்து ஒழிக்கத்தக்கது தீவினையே. 'ஓரும்' என்பன இரண்டும் அசை நிலை.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
‹
›
முகப்பு
வலையில் காட்டு
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக